இருட்டு இடத்தினில்=நாம்
இருவரும் இருக்கையில்
இருக்குமா இடைவெளி???

பருத்தி காட்டினில்=முதிர்
பஞ்சு எரிக்கையில்
பதுங்குமா தீப்பொறி???

ஒத்த தலையணை=நாம்
ஒருவராய் உறங்கையில்
ஒடுங்குமா இருவிழி???

சுற்றி தணிமையில்=நாம்
கட்டி தழுவினால்
கரிக்குமா யென்காதலி???

******************************************

விட்டு போயினும்=கனவன்
விட்ட விரல்குறி
விலக்கிடும் துயர்வலி……………..

கொட்டும் மழையிலும்=நாம்
தொட்டிடும் நிலைவந்தால்
கொதிக்கும் உடலடி……………..

கொளுத்தும் வெயிலிலும்=நீ
கொஞ்சும்மொழி பேசிட்டால்
குளிர்ந்திடும் யென்தேகமடி…………

சற்றும் தயங்கிடின்=கேள்
சரிவுதான் கண்ணே
சரிசெய் யென்ஏக்கமடி…………..
******************************************************

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book