காதலென்ன
காகிதமா?
கைபற்றி கசக்குகிறார்களே………..
காதலென்ன
கைகுட்டையா?
துடைத்துவிட்டு துறக்கிறார்களே……….
நாவினால் பேசினால்
நழுவிவிடும் என்றுதானே
கண்களால் கட்டமைக்கபடுகிறது………..
இதழினால் இயக்கினால்
இளகிவிடும் என்றுதானே
இமைகளால் இயற்றப்படுகின்றது……….
பின்
காதல் கலங்கம்பட
கசங்குவது ஏன்?
=================