காதலென்ன
காகிதமா?
கைபற்றி கசக்குகிறார்களே………..

காதலென்ன
கைகுட்டையா?
துடைத்துவிட்டு துறக்கிறார்களே……….

நாவினால் பேசினால்
நழுவிவிடும் என்றுதானே
கண்களால் கட்டமைக்கபடுகிறது………..

இதழினால் இயக்கினால்
இளகிவிடும் என்றுதானே
இமைகளால் இயற்றப்படுகின்றது……….

பின்
காதல் கலங்கம்பட
கசங்குவது ஏன்?
=================

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book