அன்பே…...
அன்பே
நான்
பாதையாவதெல்லாம்=உன்
பாதம் தாங்கிடத்தான்!!!!!!!அன்பே
நான்
வேள்வி வளர்ப்பதெல்லாம்=உன்
வேதம் ஓதிடத்தான்!!!!!!!
===========================
நான்
பாதையாவதெல்லாம்=உன்
பாதம் தாங்கிடத்தான்!!!!!!!அன்பே
நான்
வேள்வி வளர்ப்பதெல்லாம்=உன்
வேதம் ஓதிடத்தான்!!!!!!!
===========================
விஞ்ஞான எதிர்ப்பு…...
பெண் சிசுக்கள்
போராட்டம்!!!
வயிற்றில்
உள்ளபோதே
காட்டிகொடுத்த,
விஞ்ஞாணத்தை எதிர்த்து!!!
===============
மாணவர்கள்……
வகுப்பறையில்
உண்டு,
தேர்வறையில்
செரிக்கிறார்கள்!
===========
சான்றிதழ்கள்……
மனிதர்கள்
வய்மூடிக் கொள்ளும்போது
காகிதங்கள்
பேசுகின்றன!!!
=============