இல்லத்தரசி….
அவரும்
எரிச்சலில்…………
அடுப்பும்
புகைச்சலில்………
என் நூலகம்……..
இதயத்தில் வீங்கிக்கொண்டு
இயல்புநிலை பாதிக்கும்
இன்னொரு
காதலி!!!!
பூவே உன்னால்தான்…….
காதல்
பிறந்த கதை
கண்மணியே கேட்டுக்கொள்………
கர்வம்
உடைந்த கதை
காதில்வாங்கி போட்டுக்கொள்…………..
அத்தி
பூத்த கதை
அவிழ்க்கின்றேன் அறிந்துகொள்…………
புத்தி
வளர்ந்ததெல்லாம்
பூவே ,
உன்னால்தான் தெரிந்துகொள்…………
============