மீன்கள்
கண்ணீர் விடுகின்றன…..
தாங்கள்
மாட்டிக்கொண்டதற்கல்ல,
தமிழர்கள்
மாட்டிக்கொண்டதற்காக!!!!
வலைக்குள்
கவலைகொள்கின்றன….
தாங்கள்
வசப்பட்டதற்காகல்ல,
வலையும்
வசப்படாமல்
போனவர்களுக்காக!!!
மீன்கள்
கண்ணீர் விடுகின்றன…..
தாங்கள்
மாட்டிக்கொண்டதற்கல்ல,
தமிழர்கள்
மாட்டிக்கொண்டதற்காக!!!!
வலைக்குள்
கவலைகொள்கின்றன….
தாங்கள்
வசப்பட்டதற்காகல்ல,
வலையும்
வசப்படாமல்
போனவர்களுக்காக!!!